Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நரபட்சணி

47 ஆம் ஆண்டு சுதந்திரச்சூரியன் இந்திய மண்ணில் பட்டுத்தெரிந்தபோது பிரதமர் நேரு புதிய இந்தியாவை- சோசலிச இந்தியாவை நிமாணிக்க விரும்பினார். சோசலிச நாடுகளும்-குறிப்பாக சோவியத் ஒன்றியம் இதில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தது. சோசலிசம் உருவாவதில் முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் செயல்பட்டனர். சிறுமுதலாளிகள் பெருமுதலாளிகளாக விரும்பினர். டாகூர்சிங் என்ற சிறுமுதலாளி , பிரித்பால் என்ற தொழிலாளி, அவன் மனைவி சுலோசனா ஆகியோருக்கு இடையே நடக்கும் மனப்போராட்டம் தான்நரபட்சணிஎன்ற இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நானக் சிங், தமிழில்: முத்துமீனாட்சி

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.