Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கிளிநொச்சி – போர் தின்ற நகரம்

(0)
kilinochi por thindra nagaram
Price: 50.00

Weight
100.00 gms

கிளிநொச்சி போர் தின்ற நகரம்

 

எழுநா வெளியீடு 4

 

ஜனவரி 2013

 ஒரு யுகமுடிவின் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயுதமாக்கி அந்த அழிவு நாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்படுகின்றன.  அவை ஒரு சாட்சியமாகவும் முதன்மை பெறுகின்றன.  உண்மையின் இருகண் பார்வை கொண்ட சொற்களுடன், புதிய யுகத்தின் வருகைக்கான நம்பிக்கைகளின் கீற்றுக்களையும் சுமந்தபடி பாடப்படுகிறது யுகபுராணம்.

 

இலக்கியப் படைப்பாளி, ஓவியர், அரசியல் விமர்சகர் எனும் பன்முக இயங்குதளங்களைக் கொண்டவர் நிலாந்தன். அவரது கவிதைகள் அலாதியான மொழிதலைக் கொண்டவை. தமது வழமையான அர்த்தப் பரிமாணத்தைக் கடந்துநின்று புதிய அர்த்தப்படுத்தல்களைக் கோரி நிற்பவை. 

...

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.