Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கௌரி லங்கேஷ்:அரணத்துள் வாழ்ந்தவர்

(0)
gowri langesh aranathul vaznthavar
Price: 150.00

Weight
170.00 gms

கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது.கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும்,அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள்,சுதந்திரம்,மனிதநேயம்,ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும்.குடிமகனாகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் கட்டாயம் பேசப்பட வேண்டியவை என அவர் உணர்ந்துள்ள விஷயங்களை,அக்கறையை அவரது எழுத்துக்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.அப்படி பேசுவது தனது கடமை என்று அவர் நினைத்தார் தங்களது செயல்பாடுகளின் போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண்களின் ஆண்களின் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு.வாழ்க்கையை நேசித்து அவர் இழந்த உயிர்,நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாகவே நம்புகிறேன்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.