Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பகவத் கீதை ஒரு தரிசனம்-2

(0)
bagavath geethai oru tharisanam 2
Price: 360.00

Author
Weight
500.00 gms

நூலின் பெயர்: பகவத் கீதை ஒரு தரிசனம்-2

ஆசிரியர் பெயர்:ஓஷோ

 

 

அர்ஜுனன் தேரில் அமர்ந்து கண்டு கண்ணன் நிமிர்ந்து கர்ஜனை செய்தான் பார்த்தா நின் செயல் பண்புடை தன்று  

  • கலக்கம் எதிலே?
  • காரணம் என்ன?
  • பகைவரின் ஆன்ம பற்றிய துயர?
  • அவர்களின் உடலம் அளித்த கலக்கமா?
  • எதொன்றாயினும் இரண்டும் தவறே...!


ஆன்மா என்பது அழிவில்லாதது
வாளால் கீரவும் வளரும் நெருப்பால்
எரிக்கவும் ஒன்னா இயல்புடை தான்மா
உடலம் என்றோ ஒருநாள் அழியும்
தானழி காட்டின்  தானே அழியும்
ஓருடல் துறந்து மற்றோர் உடல் புகுந்து
ஆன்மா என்றும் அழிவில்லாதிருக்கும்
புது புது உடலில் பூத்து குலுங்கும்
இயற்கையை எண்ணி இட்டதோர்  பனி செய்
இது நம் கடமை ஈஸ்வரன் ஆணை
என்றே எண்ணி இப்பணி தொடங்கு
ஆத்மா ஞானம் அதனால் பெருகும்
நன்னிலை பெறுவாய் நற்கதி அடைவாய்
மற்ற பலன்களை மனதில் நினைத்தால்
இகழ்வால்  நீ என்றுமொரு கைதி..!


Book Name: pakavath keethai oru tharisanam-2

Book Writer:Osho

Buy Book:This Tamil Osho Book Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.