Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சிறிது வெளிச்சம்!

(0)
sirithu velicham
Price: 450.00

Book Type
கட்டுரைகள்
Weight
780.00 gms

படித்தவர்கள் எழுதுகிறார்கள்...

 ‘உலகில் சிந்திக்கிற,எழுதுகிற,அறிவால் இயங்குகிற கைகள் அதற்கான மரியாதையைப் பெற்று விடுகின்றன’என்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தது அவருக்கும் பொருந்தும்!   -அ.குணசேகரன்,புவனகிரி.

குழந்தைகளோட கேள்விகளுக்கு தகுந்த பதில் சொல்ல தெரியலன்னாலும்,அவர்களோட கேள்வி ஞானத்தை நாம தடை செய்யக்கூடதுன்னு ‘முறிந்த கேள்விகள்!’ கட்டுரையைப் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.ரொம்ப தேங்ஸ்!   -சிவசங்கரி,புதுப்பேட்டை.

‘குழந்தைகளின் சகோதர உணர்வுகளுக்கு  வேலி இடுவதால் மட்டும் அவற்றை உருக்குலைத்துவிட முடியாது’என்பதை ஆணித்தரமாக  எடுத்துரைத்த ‘எதற்காக இந்த முள்வேலி?’என்ற பகுதி,இன்றைய சமுதாயத்தின் அவலங்களை எடுத்துரைத்தது சிறப்பு.எஸ்.ரா-வுக்கு வாழ்த்துகள்!

பள்ளிப் பிள்ளைகள் பாடம் படிப்பது இருக்கட்டும்...பள்ளி நடத்துபவர்கள் ஒழுங்காக பாடம் கற்றுக்கொண்டால்தான் அறிவுக்கண் திறக்கும் கோயிலாக பள்ளிகளை மாற்ற முடியும்.பள்ளி நிர்வாகிகள்-பெற்றோர்-ஆசிரியர்கள்-மாணவர்கள் என்ற உறவு நிலையை ‘கல்வி கடைகள்!’என்ற அத்தியாயம் தெளிவாக எடுத்துச் சொல்லி உணர வைத்தது.    -பி.பரமசிவம்,தேனி.

எஸ்.ராமகிருஷ்ணன் நேர்த்தியான எழுத்துகளால் சுடர்விட்டுப் பிரகாசித்த ‘சிறிது வெளிச்சம்’ என்னை போன்றவர்களின் மனதில் அறியாமை என்ற இருளை அகற்றி வெளிச்சம் பூசி நிற்கிறது!    -பா.செளந்திர பாண்டி,மதுரை-1 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.