தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும்
காரணமும் தீர்வும்
தமிழகத்தில் மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு பகிரப்படுகிறது என்ற கேள்விகள் முக்கியமானது. இக்கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான பதிலகளைத் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி இந்நூலில் வழங்கியுள்ளார். இப்பதில்களால் புதிய தீர்வுகளை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து கொள்ள முடியும்.