Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தமிழ்க் கடவுள்

(0)
tamil kadavul
Price: 150.00

Author
Weight
200.00 gms

கச்சியப்பரின் கந்த புராணத்தை தமிழ்க்கடவுளாக நம் கைகளில் தவழ வைத்திருக்கிறார் கவிஞர் வாலி, கதைப்போக்கு நன்கு விளங்க, தட்சகாண்டத்தை

முதலில் எடுத்துக்கொண்டு, இருதேவியர் திருமணங்களுடன் கதையை மங்கலமாக நிறைவிக்கிறார். கச்சியப்பர் ஆயிரம் ஆயிரம் பாடல்களில் பாடிய 

தேவாசுர யுத்தத்தை, இவர் அநாயசமாக சில வரிகளில் பதியவைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.சிருங்கார ரசம், அளவுபடவே நூலுள் இடல் பெறுதிறது

வீரபாகு தூது, பானுகோபன் வீரம், சிங்கமுகன் அறிவுரை, சுக்கிரனின் திய வழிகாட்டல், மாயையின் மயங்கு மொழிகள், சூரபன்மனின் பெருவீரம் - அவன்

சிவபக்தி, காப்பிய எழில் குன்றாது கவிஞர் வாலி அவர்களால் புனையப்பட்டுள்ளது பெருஞ்சிறப்பு.

 

கந்தபுராணம் ஒதுவதற்கென்றே யாழ்ப்பாணாத்தார் பல நியதிகளை வகுத்தனர். அத்தகு பெருமைமிக்க நூல் காலத்தின் தேவை கருதி, முருகன் 

திருவுளாப்பாங்கின் மகிமையை புதுகோலம் பூண்டு, தமிழ்க் கடவுளாக நம் கரங்களில் தவழவைத்தது நாம் செய்த புண்ணியப்பேறு.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.