ம.சிங்காரவேலர் (1860-1946) : சிங்காரவேலர் என்கிற மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார், தமிழ்நாட்டின் மூத்த வுடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த எழுத்தாளரும் ஆவார். இந்நூலில் இடம் பெற்றுள்ள சிங்காரவேலரின் 43 தேர்ந்தெடுத்த கட்டுரைகள் சமூகத்தின் கட்டமைப்புகள், கோட்பாடுகள் மற்றும் அவற்றின் உள்ளே ஊடுருவியுள்ள போலிகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.