மணவாழ்க்கை என்பது ‘நீயா?நானா?’ போட்டியல்ல.தம்பதியர் இருவரும் இணைந்து கட்டி எழுப்ப வேண்டிய ஒரு காதல் கோட்டை அது.அதை எவ்வாறு கட்டியெழுப்புவது,மாயாஜாலமான அந்தக் கனவுக் கோட்டையில் நம் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு உல்லாசமாக உலா வருவது என்பதை நாகலட்சுமி இப்புத்தகத்தில் பல தம்பதியரின் உண்மைக் கதைகளின் உதவியுடன் எடுத்துரைக்கிறார்.