மண் கசந்தால் மானுடமே அழியும்
நமது தவறான செயல்களால் வயதுக்கு மிஞ்சிய முதுமை அடைந்து கொண்டிருக்கிறாள் நமது பூமித்தாய். இத்தனை காலமாக தாயாக இருந்தவள், நமது கூடாத செயல்களால் இன்று பாட்டியாகிவிட்டாள். இயற்கையை பார்த்து நாம் அஞ்சி மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போதோ... நம்து அன்பும் மரியாதையும் இயற்கைக்கு தேவைப்படுகிறது.