Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கவிக் காவிரியும் கலைக் காவிரியும்

(0)
kavi kaviriyum kalai kaviriyum
Price: 120.00

Author
Weight
250.00 gms

கவிஞர் வாலி - 50 வருடங்களாக தனது கவிதை வரிகளால் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். கவிஞர் வாலியும் நானும் ஒரே

சமகாலத்தில் சினிமா உலகில் பாடல் எழுத சந்தர்ப்பம் பெற்றோம். நான் டைரக்டர் கோபாலகிருஷ்ணனின் முதல் படமான ‘சாராதா’வில் ‘மணமகளே

மருமகளே வா வா ‘ பாடல் மூலம் பாடலாசிரியரானேன். அதன் பிறகு சில காரணங்களால் நான் கதை வசனம் எழுதுவதில் தனி கவனம் செலுத்தி

வேறு பாதைக்கு திரும்பிவிடேன். ஆனால் ஆரம்பம் முதல் கடைசிவரை பாடலாசிரியராகவே, கவிஞராகவே தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து

புகழைச் சுமந்து தனது பெயரை சினிமாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் செதுக்கிவிட்டுச் சென்றுள்ளார் வாலி.

 

அருமை நண்பர் வாலி அவர்கள் மறைந்தாலும் அவருடைய ‘ஆன்ம கீதங்கள்’ என்றும் நிலைத்திருக்கும்.

நாங்கள் நட்பாகப் பழகிய நாட்களை எண்ணி மன மகிழ்வுடன்........

 

-- பஞ்சு அருணாச்சலம்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.