Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

குஜராத் திரைக்குப் பின்னால்

(0)
gujarath thiraiku pinnal
Price: 190.00

Weight
150.00 gms

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு முண்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்நூல் மேலும் ஒரு முக்கியமான நூலாகும்.இந்நூல் மிகவும் விரிவான அளவில் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி.ஸ்ரீகுமார்,குஜராத் மாநில காவல்துறை,உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறைத் தலைவராக பணியாற்றியவர்.அவரது திறமை மற்றும் நேர்மைக்காக அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர்.அவர் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் நடந்த சமயத்தில் உண்மையான அறிக்கைகளை அளித்தார் என்பதற்காக நரேந்திர மோடி தலைமை தாங்கிய குஜராத் பாஜக அரசாங்காத்தால் தண்டிக்கப்பட்டார்.உச்சநீதிமன்றம்தான் அவரை டிஸ்மிஸ் செய்யப்படுவதிலிருந்து,காத்து,அவர் ஓய்வு பெற்றபின் அவருக்கு காவல்துறைத் தலைவர் பணீயில் பதவி உயர்வு அளித்தது.இந்தப்புத்தம் மிகவும் விரிவான அளவில் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.