Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எழுதப்படாத சட்டங்கள்

(0)
ezhutha padatha sattangal
Price: 120.00

Weight
170.00 gms

எழுதப்படாத சட்டங்கள்

 

ஒரு சமூகம் நாகரிக வளர்ச்சி பெற்ற குடிமை சமூகமாகத் திகழ வேண்டும் என்றால் அது சட்டபூர்வமான சமூகமாகத் திகழ வேண்டும். மனிதர்களிடையே சமுத்தவமும் நீதியும் நிலவுகிற சமூகமாக அது நிகழ வேண்டும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒரு ஜனநாயக  அமைப்பிலோ சட்டபூர்வ அமைப்பிலோ வாந்துகொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. அதிகாரத்திற்கும் அடிப்படை உரினைகளுக்கும் மத்தியில் ஒரு இடையறாத போராட்டம் நடந்தவண்ணம் உள்ளது. இந்தப் போராட்டத்தினை பல்வேறு நிகழ்வுகளின் வழியே இராபர்ட் சந்திரக்குமார் ஆழமாக சித்தரிக்கிறார். மனித உரிமைகள் குறித்த ஆதாரமான கேள்விகளை இந்த நூல் எழுப்புகிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.