Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பாரதிதாசன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

(0)
bharathithasan india ilakiya sirpigal
Price: 50.00

Weight
210.00 gms

பாரதிதாசன்

பாரதிதாசன் (1891-1964) இளமையில் பக்தி கவிஞராக மலர்ந்து, தேசிய கவிஞராக வளர்ந்து, தன்மாக இயக்கத்தின் புரச்சி கவிஞராக முதிர்ந்து, மனித நேய கவிஞராக நிறையு பெற்றவர். தமிழ் வளர்ச்சி , பெண் விடுதலை, சமுதாய சீர்திருத்தம், மடமை ஒழிப்பு , பொருளாதாரச் சமன்மை ஆகிய குறிக்கோள்களுக்குத் தம் எழுத்துக்களால் ஓயாமல் குரல் கொடுத்தவர். 1929 ஆம் ஆண்டிலேயே கருத்தடை பற்றிய சிந்தனைகளைத் கவிதையில் வடித்தவர். நல்ல குடும்பத்தை பல்கலைக்கழகம் என்றவர். தமிழால் பாரதிதாசனும், பாரதிதாசனால் தமிழும் பெருமை பெற்றது நாடறிந்த உண்மை.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.