Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நீர்க்கோழி

உலகம் அமைதியில் நிறைந்திருக்கும்போது உருவாக்கப்பட்ட ஒரு புராதன கடிகாரம் போல உறுதியான, இருண்மையான ரகசியங்களால் நிறைந்திருக்கிறது முரகாமியின் கதை.

இக்கடிகாரத்தின் துடிப்புகள் தினசரி காலண்டர் போல் நிகழாமல், அதிபுனைவிற்கும் கனவுப் புனைவுக்கும் மிகச்சாதாரண நீண்ட நண்பகல்களும், சாதாரண கதாபாத்திரங்களும், கற்பனை விலங்கலோடு, அதீத மிருகங்களும் அசாதாரண விஷயங்களும் கலந்து ஒன்றோடொன்று ஊடாடி கதையின் அதிசயத்தை சிறுகதை வடிவமாகக் கட்டமைத்து விடும் சாதுர்யமும் சாகசமும், முரகாமியை பற்றியிருப்பது போல் இணையும், எல்லாத் திசையிலும் உள்ள வாசக உலகங்களையும் பற்றியிருக்கிறார்.
முரகாமியின் கதைகளை மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீ இக்கதைகளை அதன் அசலிக்கும், மூலக்கதைக்கும் நெருக்கமாகவே மொழி பெயர்த்திருக்கிறார்.

உலகம் அமைதியில் நிறைந்திருக்கும்போது உருவாக்கப்பட்ட ஒரு புராதன கடிகாரம் போல உறுதியான, இருண்மையான ரகசியங்களால் நிறைந்திருக்கிறது முரகாமியின் கதை.
இக்கடிகாரத்தின் துடிப்புகள் தினசரி காலண்டர் போல் நிகழாமல், அதிபுனைவிற்கும் கனவுப் புனைவுக்கும் மிகச்சாதாரண நீண்ட நண்பகல்களும், சாதாரண கதாபாத்திரங்களும், கற்பனை விலங்கலோடு, அதீத மிருகங்களும் அசாதாரண விஷயங்களும் கலந்து ஒன்றோடொன்று ஊடாடி கதையின் அதிசயத்தை சிறுகதை வடிவமாகக் கட்டமைத்து விடும் சாதுர்யமும் சாகசமும், முரகாமியை பற்றியிருப்பது போல் இணையும், எல்லாத் திசையிலும் உள்ள வாசக உலகங்களையும் பற்றியிருக்கிறார்.
முரகாமியின் கதைகளை மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீ இக்கதைகளை அதன் அசலிக்கும், மூலக்கதைக்கும் நெருக்கமாகவே மொழி பெயர்த்திருக்கிறார்.

 

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.