Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை

(0)
Manothidam oru puthumaiyana perunkathai
Price: 375.00

Weight
900.00 gms

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை

1974ஆம் ஆண்டு திரு. பன்னாலால் படேல் என்பவரால் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட மனவினி பாவாய்என்ற கதை மிகவும் புகழ்வாய்ந்தது. இது வி.ஒய். கண்டக் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்போது இந்நூல் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் கிராமப் பகுதிகளை 1900ஆம் ஆண்டு தாக்கிப் பெரும் நாசத்தைப்  விளைவித்த  கோரமான பஞ்சத்தை கதை வடிவில் இந்நூல் மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

குஜராத்தி மூலம்: பன்னாலால் படேல்

ஆங்கிலத்தில்: வி.ஒய்.கண்டக்

தமிழில்: .சுப்ரமனியன்

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.