1. புதுமைப்பித்தன் கதைகள்
இளங்கோ, கம்பன், பாரதி என்ற வரிசையில் புதுமைப்பித்தன் வருகிறார். நமது இல்லங்கள்தோறும் பாரதி கவிதைகள் இடம் பெறுவதைப் போல புதுமைப்பித்தன் கதைகளும் இடம்பெற வேண்டும். புதுமைப்பித்தனின் படைப்பு மொழி, கருத்தை அடர்தியுடன் வெளிபடுத்தும்முறை வாசகருக்கு புதிய வெளிச்சத்தை அளிப்பவை.
ஆசிரியர் : வீ. அரசு