மோகனராகம்
லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகள்
காதல் திருமணத்தை புனிதமாக்குகிறது. உண்மையான திமணம் என்பது காதலால் புனிதமடைகிறது. என்று இக்கதையில் வரும் நாயகன் வாயிலாக லியோ டால்ஸ்டாய் கூறியிருப்பது, இல்லறம் ஏற்கும் இளம் தம்பதிகளுக்கு வழங்கும் அரிய அறிவுறையாக உள்ளது.