Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

(0)
yarukkaka intha mani olikirathu
Price: 900.00

Book Type
நாவல்
Weight
850.00 gms

‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும். இது சர்வதேச படைஅணியை சேர்ந்த ‘ராபர்ட் ஜார்டன்’ என்கிற இளம் அமெரிக்க இளைஞனின் கதையை சொல்லிச் செல்கிறது. இப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது குடியரசு கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டது. செகோவிய நகரம் மீது அமைந்துள்ள ஒரு பாலத்தை தாக்குதல் நடத்தி அழிக்கக் கூடிய பொறுப்பு அவனிடம் தரப்படுகிறது. ஹெமிங்வேயின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய ‘ஷெப்ரே மேர்ஸ்’ இந்நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.