தமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
அ.மார்க்ஸ்,சுந்தரராமசாமி,தனிநாயகம் அடிகள்,கோ.கேசவன்,ராஜமார்த்தாண்டன் ஆகிய விமர்சகர்களைப் பற்றிய கட்டுரைகளோடு சதக் ஹசன் மண்ட்டோ,ஜெயகாந்தன்,சுஜாதா போன்ற எழுத்தாளுமைகளை விதந்தோதும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளமை இந்நுலை சிறப்புடையதாக்குகிறது.