இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில்மிகுந்த ஆசையுண்டு.கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு.பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக்கொண்டே இருப்பதிலும்,பூங்கா வனத்தருகில் உள்ள நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889):
தமிழ் மொழியின் முதல் புதினம் பிரதாப முதலியார் சரித்திரம்-ஆசிரியர் முன்னுரையிலிருந்து.......