நூலின் பெயர் :வளர்ச்சி பெற திட்டமிடுவோம்
ஆசிரியர் பெயர் :விமலநாத்.எம்.ஏ..,எம்.பி.ஏ.
வெகு வேகமாக மாறிக்கொண்டு வரும் உலகில் எதுவும் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்குவதில்லை.ஓன்று வளர்ச்சியடைய வேண்டும்.இல்லையெனில் மறைந்து விடவேண்டும் ஒரு நிறுவனமும் அப்படித்தான் நிறுவனத்தின் சாதாரண இயக்கம் வளர்ச்சியை அளிக்காது நிறுவனம் வளர்ச்சி அடைய திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்
நிறுவன கொள்கையை நிர்ணயிக்க வேண்டும் மேலாண்மை வல்லமை அடைய வேண்டும்.வியாபாரத்தை திட்டமிட வேண்டும் நிதியை திட்டமிட வேண்டும் செயல் கட்டுப்பாடு பெற வேண்டும்.நிறுவன வளர்ச்சி திட்டம் ஒரு யுக்தி திட்டமாகவே அமைய வேண்டும்.
நிறுவன வளர்ச்சியை எப்படி திட்ட மிடுவது என விளக்குகிறது இந்நூல்.
உள்ளடக்கம்
1 .அவசியமும் பயன்களும்
2 .திட்டமும் முன்கனிப்பும்
3 .திட்டமிடுதல்
3 .வளர்ச்சியை அறிதல்
Book Name: Valarchi Pera Thittamiduvom
Book Writer: vimalanath, M.A..,M.B.A..,
Buy Book:This Tamil Book Available