தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி.இ.லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை.இது ஒரு தொகுப்பு நூல்,இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு:
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்,தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை,மகா ருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி,சோசாலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் பிரச்சனை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”>
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கேட லோனியாக்களும் குர்திஸ்தான்களும் வரவேற்கும் இக்காலத்தில் லெனினை வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.