Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

தீண்டத் தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(0)
theendathagathavargal gandhiyidam yen ehcarikai
Price: 45.00

Weight
120.00 gms

 டாக்டர் அம்பேத்கர் காந்தியை நோக்கி முன்வைக்கும் பல விவாதங்களின் தொகுப்பே இந்நூல் 

இந்திய நாட்டினை அந்நியரிடமிருந்து காப்பாற்றும் இயக்கத்தில் அறப் போராட்டங்களை அவ்வப்போது முனைப்பாகச் செயல்படுத்திய காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவிவந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் மட்டும் தீவிரம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்பு்ப போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும் 'சகோதரனுக்கு எதிராக அறப்போராட்டமா?' என வினவி, காந்தி சிக்கலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இதுபோன்று டாக்டர் அம்பேத்கர் காந்தியை நோக்கி முன்வைக்கும் பல விவாதங்களின் தொகுப்பே இந்நூல் வடிவம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.