தந்தை முதல் தம்பி வரை
தமிழீழப் போராட்ட வரலாறு
இலங்கையின் இன்றைய (2009 ஜூன்) நிலையில் நம்முன் ந்ழுந்துள்ள சில முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வத்திலும் கட்டாயத்தாலும் நாம் இருக்கிறோம். அவை
பிழைக்க போன இடத்தில் நாடு கேட்கலாமா?
இலங்கை சிங்களரும் தமிழரும் ஒற்றுமையாக வாழமுடியாதா?
தமிழர் பிரச்சனையின்றி வாழ்வதற்க்கு தனிடாடு ஒன்றுதான் தீர்வா?
அப்படி என்ன நடந்தது அங்கு?
இதில் இந்தியா பங்கு என்ன? ஏன் இந்தியா இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்தது?