சுமித்ரா
நாவல் என்ற கலை வடிவம் அதன் அளவில் அல்ல அமைப்பில்தான் உள்ளது என்று நிறுவிய புகழ்பெற்ற மலையால நாவல் இது. ஷைலஜாவின் மொழிப்பெயற்ப்பு மிக சரளாமாக,மூலத்தின் கவித்துவத்திற்கு நிகராக, அதே நேரம் மலையாள எழுத்துக்கே உரிய தனிச்சொற்பிரயோகங்களுடன் வந்திருக்கிறது.