யாதுமானாய் !எமக்கு யாவுமானாய்! நிகரென யார் இங்கே உனக்கு…நீயின்றி ஏது கிழக்கு
ஆலிலை கண்ணன் போல அன்பை தநதாய் ஆனந்த பாவிலே எம்மை வென்றாய் கூன்னிளம் வெண்ணிலாவும் உன்னை வணங்கும் குற்றாலமும் உன் பேர் முழங்கும் கருணை பாடத்தின் திருவிளக்கு!கலை வீட்டின் அகல் விளக்கு!அரசியல் கூடத்தின் சூரிய விளக்கு நீயே …எம் ஞானத்தின் வடக்கு …..!