பொதுச்சிவில் சட்டம் பொருந்துமா?
தமிழ் இலக்கிய வரலாற்றில் வெளிச்சம் நிறைந்த பக்கங்களுக்குச் சொந்தக்காரர் கவி கா.மு.ஷெரீப்.
பல மாறுபட்ட சமூகங்கள் வாழும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பொதுசிவில் சட்டம் எந்த அளவு எதிரானது என்பதை தனது ஆய்வு அறிவின் மூலம் ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார்.
சமூக நல்லிணக்கம் நாடுவோர் படிக்கவும், இளந்தலைமுறையினருக்கு பரிந்துரைக்கவும் சிறந்த நூல்.