>முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமய நல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக கலாசார சூழல்களையும் அதை உருவாகிய காரணிகளையும் இன்றைய மாற்றத்தையும் அடையாளம் காட்டுகிறார் ஒரு ஊரின் ஐம்பதாண்டு கால சாட்சியாக தன்னை உணரும் முருகேச பாண்டியன் தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவை சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிபட்டிருக்கிறார்.வெறுமனே ஊர் நினைவுகளை வெறுமனே அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வச்று அமைந்திருந்தது தமிழ் வாழ்க்கை எப்படி காலம் தோறும் உருமாறி வருகிறது என்று தெளிவாக சுட்டி காட்டியிருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.