காகிதத்திற்கும் திரைக்கும் இடையில் கேமரா இருக்கிறது. இந்தக் கேமராவை எப்படிக் கையாள வேண்டும்? வார்த்தைகள் உருவாக்கும் சித்திரங்களை, திரையில் அதனினும் மேலான உணர்வுள்ள காட்சியாக மொழிமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்? உதரணத்திற்க்கு பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை படித்துவிட்டு, அந்தப் படத்தைப் பாருங்கள், வார்த்தைகள் எப்படி அதிசயக்க வைக்கும் காட்சிகளாக மாறுகின்றன என்பது புரியும்.