நூலின் பெயர் :நேர நிர்வாகம் கையேடு
ஆசிரியர் பெயர்:விமலநாத்.எம்.ஏ..,எம்.பி.ஏ.
நேரம் ஒரு அரிதான செல்வம். அது நாம் பெற்றுள்ள மாபெரு மூலதனம்.
அது மனித வேறுபாடுகளின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அளிக்கப்படவில்லை அனைவருக்கும் ஒருநாளைக்கு ஒரு நாளைக்கு ௨௪ மணி நேரம்தான் என அளிக்கப்பட்டுள்ளது
நாம் இழந்த நேரத்தை மறுபடியும் கொண்டுவர இயலாது அனால் இருக்கின்ற நேரத்தை பயனுள்ளதாக ஆக்கி கொள்ள முடியும்
நாம் பிறருக்கு மதிப்பளிக்கும் பொது அவர்கள் நமக்கு மதிப்பளிகின்ற்றனர். அது போலவே நாம் நேரத்திற்கு மதிப்பளித்து செயலாற்றினால் அது தனது மதிப்பை நமக்கு நற்பயங்களாக அள்ளி கொடுகின்றது
நேர உணர்வு பெற்றுவிட்டால் நேர நிர்வாக திறமை பெறுவது எளிதாகிறது
நேர நிர்வாகம் என்பது நேரத்தை பயனுள்ளதாக்க்கி கொள்ள மேற்கொள்ளும் சுய நிர்வாக முறைதான்.
இந்த நூல் நேரத்தை எப்படி நிர்வகிக்க இயலும் என்பதை குறிப்புகளால் விளக்குகிறது. நேர நிர்வாகத்தை எளிதில் கற்றுக்கொள்ள பயிற்சிமுரைகளையும் எடுத்துரைகின்றது.
உள்ளடக்கம்
Book Name: nera nirvagam-kaiyedu
Book Writer: vimalanath, M.A..,M.B.A..,
Buy Book:This Tamil Book Available