கிருத்திகா
கருதிகா 1950களில் நாவல் நாடகம் சிறுகதை, கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் எனத் தன் எழுத்துப் பனியைத் தொடங்கியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிய இருமொழிப்புலமையாளர். தமிழில் ‘கருதிகா’ என்றபுனைப் பெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற இயர்பெயரிலும் எழுதினார்.
அ.மங்கை, சாகித்திய அகாதெமி, sahitya academy