பன்னெடுங்காலமாக இந்திய சமூகத்தில் புழங்கிவரும் இந்திய புராண இதிகாசப் பழங்கதைகள்,பழங்குடி,சரித்திர மற்றும் மந்திரக்கதைகளின் தொகுப்பு இந்நூல்.
கதை சொல்வதில் நெடிய மரபு கொண்ட இந்திய மக்களின் அசாத்தியமான கற்பனைகளில் உதித்தெழுந்த இக்கதைகள் மனிதவாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய வாழ்வியல் அறங்களைப் போதிக்கின்றன.நீதியைப் போதிக்கும் பஞ்சத்தந்திரக்கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.