மொழிகளில் ஸ்பரிசம் பட்டு,வார்த்தைகள் பூப்படைவது போல,எண்ணங்களின் ஸ்பரிசம் பட்டு தமிழ் பூப்படைந்து இங்கே!
திருவள்ளுவரின் எழுத்தானியைத் திருடி ஒரு களவாணிப் பயலின் கள்ளத்தனம் ஞானக்குறள்.
விவிலியத்தின் முந்தானை விலக்கி நீதி மொழி என்ற பாலை உண்ட ஒரு குழந்தையின் நிம்மதி ஓசை.
புதிய முயற்சிதான் இதுவரை உணரப் படாத தூய முயற்ச்சி.என்ன சாதாரண விடயமா?வென்று விட்டார் இன்பா...!