எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றியது.
மகள் குஞ்ஞுபாத்துமாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு.
தாத்தாவின் யானை கொம்பானையல்ல குழியானைதான் எனச் சொல்லும் கதை இது.
’எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’
அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் புரட்டும் நூல்.