உங்களுக்குள் ஏகப்பட்ட பேராற்றல் இருக்கின்றது,எல்லையற்ற சக்தி படைத்தவர்கள் நீங்கள் என்பதை உணர்ந்து விட்டால் உங்களால் அமைதியாக இருக்க முடியுமா? அண்டத்தில் இருப்பவன் தான் உனது பிண்டத்திலும் இருக்கிறான் என்பதை நீ உணர்ந்து விட்டால் நீ புரியும் சாதனைகள் மற்றவர்களுக்கு மலைப்பையே ஏற்படுத்தும்.ஆகவே பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்கள்.