Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஓர்மைகள் மறக்குமா! மாஞ்சோலை:வாழ்வியலும் வரலாறும்

(0)
மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின்
வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும்
மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.

மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய
ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும்
பேசுகிறார்.

மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை
குறித்த முதல் பதிவு இந்த நூல்.
Price: 290.00

In Stock

Book Type
History
Publisher Year
2023
Number Of Pages
239
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.