திருப்பி அடிப்பேன்!
தமிழக மீனவர்கள் சிங்கள் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவர் சீமான் தமிழக அரசுக்கு எதிராக ஆவேச வாதங்களை எழுப்பினார். இதனால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5மாதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை வாசத்துக்குப் பிறகு சீமான், ஜூனியர் விகடனில் ‘திருப்பி அடிப்பேன்’ என்ற தலைப்பில் எழுதிய தொடர்தான் இந்த நூல்.