Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சென்றுபோன நாட்கள்

(0)
senru pona natkal
Price: 125.00

Weight
200.00 gms

சென்றுபோன நாட்கள்

கதை சொல்வதில் சமர்த்தர் ‘ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமனுஜலு நாயுடு ( 1886 – 1935 ).

பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இதுவரை நினைவுகூர்வார்கள், 1928 இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது சென்றுபோன நாட்கள்தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஓரு  கிளாசிக் “ ஆகும்.

1926-1934 இல் எஸ்.ஜி. இராமநுஜலு நாயுடு எழுதிய ‘ சென்ற்போன நாட்கள் ‘ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது, முதல்முறையாக இபொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள்.

பல்லாண்டுக் காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ. இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஓரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.