1800 ஆண்டுகளுக்கு முன் எவ்விதம் இருந்தது தமிழகம் என்பதை காட்சிப்படுத்த விழைந்திருக்கிறார் தமிழகத்தின் பெரும்பகுதியை பெருங்காலம் ஆண்ட சோழ சாம்ரஜ்யமே இத்தொடரின் மையப் பொருள் நிலப்பரப்பு தாண்டி கடல் கடந்து வாணிபமும் படையும் கொண்டு சென்ற சோழர்களின் அரசியலை ஊரறிய வைக்கும் உலா இது!