இக்கவிதை நூலில் மண்ணின் மரபார்ந்த தொன்மங்களைக் காப்பதிலும் நகரமயமாக்க இயற்கை - எதிர் கலாச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புகளை சஞ்சலங்களை பதிவு செய்வதிலும் கவிதையை தன்னியல்பின் ஜீவரசம் தொனிய எழுதியிருக்கிறார். இந்த தொகுப்பின் மூலம் முளைக்க விரும்பும் விதை மண்ணுக்குள் காத்திருப்பது போல இதுநாள் வரை சீனுராமசாமிக்குள்ளிருந்த கவிஞனின் படைப்புக் காலத் தூக்கம் கலைந்திருக்கிறது என்கிறார் செழியன்.
Choose a currency below to display product prices in the selected currency.