மாரிஷஸ் ஹிந்திக் கதைகள் :
இந்தியாவுக்கு வெளியே பெரும்பான்மையினரிடம் இந்தி பரவியுள்ள ஒரே நாடு மாரிஷஸ் ஆகும்.
இந்த நூலில் மாரிஷஸ் ஹிந்தி எழுத்தாளர்களின் ஏராளமானகதைகளிலிருந்து 44 கதைகள் தேர்ந்தெடுதுத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக பன்முகத் தன்மை வாய்ந்த மாரிஷஸ் சமுதாயத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இந்திய வேர்களுடன் பெருமளவில் மாரிஷஸில் வாழும் மக்களின் மகிழ்ச்சி, துயரம் நம்பிக்கைகள் ஆகியவற்றை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
இஉந்நூலின் வாயிலாக மாரிஷஸ் வாழ் இந்திய வம்சாவளியினரின் வரலாறு, வாழ்வு மற்றும் கலாச்சாரத்தை நன்கு அறிந்து கொள்ள முடியும் அதன் வாயிலாக இந்தியாவுக்கும், மாரிஷசீக்கும் உள்ள கலாச்சார, இலக்கிய நல்லுரவுகள் மேலும் வலுப்படும் என்பது மாபெரும் இந்திய தேசிய இலக்கிய அமைப்பான சாகித்திய அக்காதெமியின் உறுதியான நம்பிக்கையாகும்.