உலகம் தோன்றிய காலம் மண்ணுக்காக மனிதன் போராடிக் கொண்டேயிருக்கின்றான்
அதற்காக அவன் மண்ணோடு போராடுகிறான். மண்ணில் இருந்து வந்த மனிதன் தன் காலடி மண்ணை உயிருக்கு உயிராக நேசிக்கிறான் ஆதிக்க உலகம் அதை பறிக்கும் பொழுது அவன் திக்கற்ற நிலையில் கொதித்துப் போகிறான்