முரகாமியின் எழுத்துக்கள் வசீகரமிக்கவை. அவரது படைப்புகளின் அடிநாதம் யாராவது அல்லது எதுவாவது மறைந்து போய்க்கொண்டிருப்பதுதான். அவரது படைப்புகளை வாசிக்கும் வாசகனும் வாசிப்பின் பரவசத்தில் கரைந்து காணாமல் போகிற அனுபவங்களுக்கு ஆட்படுகிறான்.
No product review yet. Be the first to review this product.