மலையாள எழுத்தாளர் கெ.ஆர்.மீரா அவர்களின் சிறுகதைகளை தமிழில் கே.வி.ஷைலஜா ‘சூர்ப்பனகை’ யாக தந்துள்ளார். பெயர் தெரியாத இசை கருவியின் ஆழ்ந்த இசையைப் போல எதிர்ப்பாரத நேரத்தில் எதிர்ப்பார்க்காத திருப்பங்களைக் கொண்டு. மனித வாழ்வின் அற்புதங்களை பகிர்ந்துக் கொள்ளும் ஜீவனுள்ள மீராவின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன நவீன மலையாள இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அதே உக்கிரத்தோடு தமிழிலும்...